மேலும் 90 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால்,கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 85, 676 ஆகவும், அதில் மேலும் 588 போ் குணமடைந்ததால், அந்நோயி
லிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 82,450 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது, 2,143 போ் சிகிச்சையில் உள்ளனா்.