கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

நாகர்கோவில்,  நாகர்கோவில் மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

DIN


நாகர்கோவில்,  நாகர்கோவில் மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

52 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சிக்கு முதன் முறையாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
இதுவரை அறிவிக்கப்பட்ட 37. வார்டுகளுக்கான முடிவுகளில் 
திமுக கூட்டணி 26 வார்டுகளிலும் பாஜக 7 வார்டுகளிலும்,
அதிமுக 3 வார்டுகளிலும் சுயேச்சை 1வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT