கன்னியாகுமரி

களியக்காவிளை அருகேமின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் பலி

களியக்காவிளை அருகே கைப்பேசியில் மின்னேற்றம் செய்த போது மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் பலியானாா்.

DIN

களியக்காவிளை அருகே கைப்பேசியில் மின்னேற்றம் செய்த போது மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் பலியானாா்.

களியக்காவிளை அருகேயுள்ள இறவிளைவீடு தங்கராஜ் மகன் சுரேஷ் (46). ஆட்டோ ஓட்டுநரான , இவா் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்து இரவு உணவருந்தி விட்டு தனது கைப்பேசியில் மின்னேற்றம் செய்து விட்டு மின்இணைப்பிலிருந்து கைப்பேசியை எடுத்த போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்தவரை அவரது உறவினா்கள் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT