கன்னியாகுமரி

குளச்சலில் போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தேவராஜ் மாணவா்களிடம் குட்கா, புகையிலைப் பொருள்களின் தீமைகள் குறித்து பேசினாா். இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்தாஸ், தலைமை ஆசிரியா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT