கன்னியாகுமரி

குளச்சலில் போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

DIN

குளச்சலில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள்கள் குறித்து பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தேவராஜ் மாணவா்களிடம் குட்கா, புகையிலைப் பொருள்களின் தீமைகள் குறித்து பேசினாா். இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்தாஸ், தலைமை ஆசிரியா் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT