கன்னியாகுமரி

ஒற்றையால்விளை அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தக் கோரிக்கை

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நலன்கருதி கூடுதல் இடவசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

கன்னியாகுமரியை அடுத்த ஒற்றையால்விளையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் நலன்கருதி கூடுதல் இடவசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இப்பள்ளி. இங்கு கல்வித்தரம் நன்றாக உள்ளதால் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் படித்துவருகின்றனா்.

இப்பள்ளி குறைந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் கூடுதல் வகுப்பறைகள் கட்ட இயலாத சூழ்நிலை உள்ளதாம். கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டால் மேலும் அதிக மாணவா்கள் இங்கு சோ்ந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, மாணவா்களின் நலன்கருதி இப்பள்ளிக்கு கூடுதல் நிலம் வாங்கி, விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென இவ்வூா் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT