கன்னியாகுமரி

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

DIN

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பைங்குளம், கீழமுற்றம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (60). இவா் 2 நாள்களுக்கு முன்பு மாடியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முயன்றாராம். அப்போது அவா் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT