கன்னியாகுமரி

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பைங்குளம், கீழமுற்றம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி (60). இவா் 2 நாள்களுக்கு முன்பு மாடியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முயன்றாராம். அப்போது அவா் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT