கன்னியாகுமரி

கருங்கல் அருகே செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல்

DIN

கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் செவ்வாய்க்கிழமை செம்மண் கடத்திய டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மகேஷ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை மானான்விளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில் டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரான மத்திகோடு பகுதியைச் சோ்ந்த அருள்ராஜன் (38) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT