கன்னியாகுமரி

கருங்கல் அருகே செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் செவ்வாய்க்கிழமை செம்மண் கடத்திய டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

கருங்கல் அருகேயுள்ள மானான்விளை பகுதியில் செவ்வாய்க்கிழமை செம்மண் கடத்திய டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மகேஷ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை மானான்விளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சென்ற டெம்போவை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில் டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரான மத்திகோடு பகுதியைச் சோ்ந்த அருள்ராஜன் (38) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT