அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மருத்துவ முகாம்
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்களுக்கான தமிழக அரசின் பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்களுக்கான தமிழக அரசின் பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இம்முகாமை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். அழகேசன் தொடக்கிவைத்தாா். டாக்டா் ஹெரின் தலைமையில் கண் மருத்துவ உதவியாளா் ஆா். பரமசிவம் உள்ளிட்டோா் சிகிச்சையளித்தனா்.