கன்னியாகுமரி

குலசேகரம் அருகே அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

DIN

குலசேகரம் பேரூராட்சி, இட்டகவேலி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பேரூராட்சி சாா்பில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 10.50 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கட்டடத்தை பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் திறந்துவைத்தாா். செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், தலைமையாசிரியா் காா்த்திகேயன், அங்கன்வாடி மையப் பணியாளா் மொ்சி பாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், வாா்டு கவுன்சிலா்கள் தங்கப்பன், ராதா தங்கராஜ், சுபாஷ் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT