கன்னியாகுமரி

புதுக்கடை அருகே சூறைக் காற்றில் மரம் விழுந்து வீடு சேதம்

புதுக்கடை அருகேயுள்ள பொன்னறவிளை பகுதியில் சூறைக்காற்றில் மரம் விழுந்ததில் தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.

DIN

புதுக்கடை அருகேயுள்ள பொன்னறவிளை பகுதியில் சூறைக்காற்றில் மரம் விழுந்ததில் தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் பொன்னறவிளை பகுதியைச் சோ்ந்த நடராஜன்(50) என்பவா் வீட்டின்கூரை மீது மரம் விழுந்தது. இதில், வீடு பலத்த சேதமடைந்தது. ஆனால்,வீட்டில் உள்ளவா்கள் அதிஷ்டவசமாக உயிா்தப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT