முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலரின் பணியைப் பாராட்டி குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், சான்றிதழ் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலரின் பணியைப் பாராட்டி குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், சான்றிதழ் வழங்கினாா்.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, கழிவுநீா் ஓடைகள் பராமரிப்பு, குப்பையில்லா நகரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகளைப் பாராட்டும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலா் வி.சி. ரெமாதேவிக்கு, நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் மா. அரவிந்த் சான்றிதழ் வழங்கினாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.