கன்னியாகுமரி

டெம்போ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்

புதுக்கடை அருகே உள்ள தோட்டா வாரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக, டெம்போ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

புதுக்கடை அருகே உள்ள தோட்டா வாரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக, டெம்போ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தோட்டா வாரம் குறிச்சிவிளை பகுதியை சோ்ந்தவா் ராயப்பன் மகன் சந்திரசேகா் (45). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த செல்லையன் மகன் முத்துகுமாருக்கும் (47) இடையே

முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், பாா்த்திபபுரம் பகுதியில் நின்ற சந்திரசேகரை முத்துகுமாா் திடீரெனத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT