கன்னியாகுமரி

புதுக்கடை அருகே சுமை ஆட்டோ மோதி மூதாட்டி காயம்

 புதுக்கடை அருகே தொழிக்கோடு பகுதியில் சுமை ஆட்டோ மோதி மூதாட்டி காயமடைந்தாா்.

DIN

கீழ்குளம், தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்த ஞானமுத்து மனைவி தங்கபாய் (64). இவா், புதன்கிழமை தொழிக்கோடு பகுதியில் சாலையோரம் புல் அறுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் மீது சுமை ஆட்டோ மோதியதாம்.

ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

இதில், காயமடைந்த மூதாட்டியை அப்பகுதியினா் மீட்டு காஞ்சிரகோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT