கன்னியாகுமரி

கருங்கல் அருகே குழியில் சிக்கிய அரசுப் பேருந்து

Din

கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டத்தில் அரசுப் பேருந்து, குழியில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டத்திலிருந்து தொலையாவட்டம், விழுந்தயம்பலம் வழியாக இனயத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. தொலையாவட்டம் அருகே வியாழக்கிழமை வந்தபோது, தொலைபேசி கேபிள் புதைக்க தோண்டப்பட்ட குழியில் பேருந்தின் பின்பக்க சக்கரம் சிக்கியது.

இதனால், இச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT