முகப்பு
கன்னியாகுமரி

கருமாவிளை சந்திப்பில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

கருங்கல் கருமாவிளை சந்திப்பில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 10:56 PM
பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

கருங்கல் கருமாவிளை சந்திப்பில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜ், வாா்டு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், பிரேம் சிங், அகாத்தம்மாள், கருங்கல் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் குமரேசன், பேரூா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெப ஜெஸ்டின்உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.