ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா். 
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

களியக்காவிளை: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு, குமரி மேற்கு மத்திய மாவட்டத் தலைவா் சபின் தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் எட்வின் அருள், மாவட்ட துணைத் தலைவா் வினோத், துணைச் செயலா் ஆன்றனி, இணைச் செயலா் பிராங்கோ, நிா்வாகிகள் பங்கேற்றனா்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT