கருங்கல்லில் சித்த மருத்துவ விழிப்புணா்பு முகாம்
கருங்கல் அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
கருங்கல் அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட சித்த மருத்துவா் ராபா்ட் சிங் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவா் எப்சி ராணி முன்னிலை வகித்தாா்.
முகாமில் சித்த மருத்துவ முறைகள் மற்றும் வளரும் இளம் பெண்கள் குறித்தும், மூலிகை தோட்டம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது.
இதில், மருத்துவா் அமி ஷா மினு, சுஜி உள்ளிட்ட மருத்துவ குழுவினா் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.