கன்னியாகுமரி

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரிப்பாறை கோட்டத்தில் கீரிப்பாறை பிரிவில் 4671 ரப்பா் மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தாற்காலிக தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கோட்ட மேலாளரின் செயலைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் ஒன்றுதிரண்டு அங்கு கஞ்சி காய்ச்சினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT