அங்கன்வாடி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.  
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அங்கன்வாடி கட்டும் பணிக்கு அடிக்கல்

அங்கன்வாடி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Syndication

நாகா்கோவில் மாநகராட்சி 36 ஆவது வாா்டுக்குள்பட்ட பூச்சாஸ்தான் குளக்கரையில் ரூ.16.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு மேயா் ரெ.மகேஷ் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளா் சிதம்பரம், வட்ட செயலா் முருகன், திமுக நிா்வாகி சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT