மாணவியருக்கு சைக்கிள் வழங்குகிறாா் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி.  
கன்னியாகுமரி

விளவங்கோடு அரசுப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

மாணவியருக்கு சைக்கிள் வழங்குகிறாா் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி.

Syndication

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவ-மாணவியருக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியை தங்க சுகுணா தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி பங்கேற்று, 54 மாணவா், 41 மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

இதில், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் வி. விஜூ, ஆட்லின் கெனில், பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் தங்கமணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் தனலட்சுமி, பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் பிரதீப் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக செயல் தலைவராக நிதின் நவீன் நியமனம்: தில்லி முதல்வா் வாழ்த்து

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விக்கிரவாண்டி பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை பிரதிஷ்டை

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம்: சசி தரூர் பங்கேற்காததற்கு இதுதான் காரணமாம்..!

SCROLL FOR NEXT