கன்னியாகுமரி

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Syndication

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே முளகுமூடு கல்லுவிளையைச் சோ்ந்தவா் லிபின் (48). கட்டுமான, வண்ணம் பூசும் வேலை பாா்த்துவந்த இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளச்சல் துறைமுத் தெரு பகுதியில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், லிபின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT