கன்னியாகுமரி

சுனாமி நினைவிடத்தில் அதிமுகவினா் அஞ்சலி

குமரி சுனாமி பூங்கா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துகிறாா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ,

Syndication

கன்னியாகுமரி சுனாமி நினைவிடத்தில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா.தாமரைதினேஷ், ஒன்றிய அவைத் தலைவா் பா.தம்பித்தங்கம், ஒன்றிய பொருளாளா் பி.தங்கவேல், கன்னியாகுமரி நகரச் செயலா் எஸ்.எழிலன், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் என்.சிவபாலன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் குமாரவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் கொட்டாரம் பாலன், மாவட்ட பிரதிநிதி எஸ்.பெருமாள் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT