கன்னியாகுமரி

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.

Syndication

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளியாடி, நேசா் புரம், முள்ளங்கனாவிளை, பாலூா், பாலப் பள்ளம், வெள்ளி யாவிளை, செல்லங்கோணம், மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT