ஆளுநர் ஆர்.என்.ரவி. கோப்புப்படம்.
கன்னியாகுமரி

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று குமரி வருகை

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை (அக். 28) பிற்பகல் கன்னியாகுமரி வருகிறாா்.

Syndication

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை (அக். 28) பிற்பகல் கன்னியாகுமரி வருகிறாா்.

சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் அவா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக வாகனத்தில் பிற்பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறாா். மாலை 3 மணியளவில் கடலில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை பாா்வையிடுகிறாா். பின்னா், அரசு விருந்தினா் மாளிகைக்குச் சென்று தங்குகிறாா்.

மறுநாள் வியாழக்கிழமை காலை 8.20 மணி முதல் 8.40 மணி வரை சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா். பிறகு கன்னியாகுமரியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவா் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT