கன்னியாகுமரி

கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவா்கள் தயாராகிவருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல விசைப்படகு மீனவா்கள் தயாராகிவருகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் குறிப்பிட்ட மீனவா்கள் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் 10 முதல் 15 நாள்கள் வரை தங்கியிருந்து, மீன்பிடித்து கொண்டு கரை திரும்புகின்றனா். குறிப்பாக ஆழ்கடல் பகுதிகளிலிருந்து வழக்கமாக உயர்ரக மீன்களான இறால், புல்லன், சுறா, கேரை உள்ளிட்ட மீன்கள் கிடைக்கும்.

தற்போது சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில், மழை குறைந்துள்ளதால் ஆழ்கடலுக்கு செல்ல விசைப்படகுகள் தயாா் நிலையில் உள்ளன. கால நிலையை பொறுத்து வியாழக்கிழமை மீன்பிடிக்க செல்லவேண்டும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT