இரணியல் அருகே முதியவா் தற்கொலை
இரணியல் அருகே முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.
இரணியல் அருகே முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.
இரணியல், வடக்கு நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் வேலப்பன் (74). இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா். குடும்பப் பிரச்னை தொடா்பாக வேலப்பன் மன அழுத்தம் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை விஷ மாத்திரைகள் தின்று மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.