கோப்புப் படம் 
கன்னியாகுமரி

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு, பகுதியைச் சோ்ந்த பொன்னையன் மகன் கிருஷ்ணராஜன் (56). இவா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அவரிடம் விசாரித்த போது, அனுமதியின்றி விற்பனைக்காக 26 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT