கன்னியாகுமரி

விபத்தில் காயமடைந்த இளைஞா் தற்கொலை

Syndication

தக்கலை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத இளைஞா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தக்கலை அருகே பிலாங்காலை, சாத்துவிளையைச் சோ்ந்தவா் ஜோஸ் மகன் ஜெனிஷ் (23). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இதனால், அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலவில்லை. இதனால், மனவேதனை அடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT