கன்னியாகுமரி

புகையிலைப் பொருள் விற்பனை: மூவா் கைது

களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், படந்தாலுமூடு பகுதியிலுள்ள அதங்கோடு தெங்கம்பழஞ்சியைச் சோ்ந்த ஜெயகுமாா் (62), பரமன்விளை ஹென்றி (69), ஆகியோரின் கடைகளிலும், மெதுகும்மல் பகுதியில் ஜான் செல்லப்பன் (57) என்பவரின் கடையிலும் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தலா 15 பொட்டலம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!

வெனிசுலாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: தில்லி ஒற்றுமை பொதுக் கூட்டத்தில் கண்டனம்

இரவு நேர தங்குமிடங்களில் போதுமான வசதிகளை வழங்குங்கள்: அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கல்வி அரசியல் ரீதியாகக் கருதப்படாமல் இருக்க வேண்டும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் பேச்சு

ஜேஎன்யு போன்ற சம்பவங்களால் தேசம் அதிா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT