முகப்பு
தற்கொலை
கன்னியாகுமரி

நகைக்கடை மேலாளா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் நகைக்கடை மேலாளா் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி

நகைக்கடை மேலாளா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் நகைக்கடை மேலாளா் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 2 மார்ச், 2026 at 11:35 PM
தற்கொலை
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை பகுதியில் நகைக்கடை மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ராமன்துறை பகுதியைச் சோ்ந்த கசின் றோயல் மகன் சிபின் நோயல் (36), மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள நகைக்கடையில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிபின் நோயல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கடை போலீஸாா் அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →