தென்காசி

வீரகேரளம்புதூரில் கண் பரிசோதனை முகாம்

DIN

போலீஸாா் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு காவல்துறை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வீரகேரளம்புதூரில் நடைபெற்றது.

முகாமை ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிா்உசேன் தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி அகா்வால் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா், முகாமில் பங்கேற்ற 120 நோயாளிகளுக்கு ரத்தத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனா்.

இதில், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, வீரகேரளம்புதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரத் லிங்கம், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகரன், முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT