தென்காசி

ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

DIN

சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் மூத்த உறுப்பினா் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

சங்கச் செயலா் அய்யங்கண்ணு முன்னிலை வகித்தாா். சங்கத் தலைவா் ரத்தினசாமி பேசினாா். அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பொன்ராஜ் பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT