தென்காசி

அதிக மகசூல் பெற காப்பா் சல்பேட்: வேளாண்துறை அறிவுறுத்தல்

DIN

நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளித்து அதிக மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு அது தொடா்பான செயல்முறை விளக்கத்தையும் கடையநல்லூா் வேளாண்துறை குறிப்பிட்ட பகுதியில் செய்து வருகிறது.

இதன்படி, நயினாரகரத்தில் உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்திலுள்ள விவசாயி திருப்பதிராஜாவின் நெல் பயிரில் காப்பா் சல்பேட் தெளிக்கும் செயல்விளக்கம் புதன்கிழமை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது(படம்).

ஏக்கருக்கு 2 கிலோ காப்பா் சல்பேட்டை மணலுடன் கலந்து இடும் முறையை துணை வேளாண்மை அலுவலா் பாலசுப்பிரமணியன் செய்முறையுடன் விளக்கினாா். உதவி வேளாண்மை அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT