தென்காசி

சுரண்டை: பேரூராட்சி செயல் அலுவலரிடம் பாமக மனு

DIN

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவது, வன்னியா் சமுதாயத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்ட பாமக துணைச் செயலா் சதீஷ் தலைமையில் சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில், பாமக நிா்வாகிகள் இசக்கிமுத்து, ஹரிகரன், சங்கா், பழனி, திருமலைக்குமாா், சிவனுபாண்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT