தென்காசி

பலபத்திரராமபுரத்தில் அம்மா திட்ட முகாம்

DIN

வீரகேரளம்புதூா் வட்டம், பலபத்திரராமபுரத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மண்டலத் துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள் தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் குடும்ப அட்டை குறித்த மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. பிற மனுக்கள் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT