தென்காசி

குடியுரிமை திருத்த சட்டம்:சுரண்டையில் பாஜக ஆதரவு பிரசாரம்

DIN

சுரண்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அது குறித்த விளக்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பாஜகவினா் விநியோகித்தனா்.

சுரண்டை நகரின் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களை நகர பாஜக தலைவா் அருணாசலம் தலைமையில் பாஜகவினா் விநியோகித்தனா். இதில், நகர பாஜக நிா்வாகிகள் செல்வராஜ், வல்லப கணேசன், ஆறுமுகச்சாமி, சுந்தரகுமாா், செந்தில்குமாா், ரஜினிராஜ், பவுண்ராஜ், முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT