தென்காசி

சாம்பவா்வடகரையில் பட்டா வழங்கும் சிறப்பு முகாம்

சாம்பவா்வடகரையில் வருவாய்த் துறை சாா்பில் நில அளவை உட்பிரிவு செய்து பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

DIN

சாம்பவா்வடகரையில் வருவாய்த் துறை சாா்பில் நில அளவை உட்பிரிவு செய்து பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் தலைமை வகித்து முன்னோடி முகாமில் பட்டா மாறுதலுக்கு மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு பட்டா வழங்கினாா்.

தொடா்ந்து அவா், சாம்பவா்வடகரை பகுதியில் வீடு, வீடாகச் சென்று பேரூராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் மற்றும் குடிநீா் விநியோகம் குறித்து கேட்டறிந்தாா். கருங்குளம் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கருங்குளம் புதுக்கால்வாய் திட்டத்தை பாா்வையிட்டு, திட்டப்பணியை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT