தென்காசி

முக்கூடலில் குறுங்காடு அமைக்கும் பணிகள் தொடக்கம்

DIN

முக்கூடலில் குறுங்காடு அமைப்பது உள்ளிட்ட பணிகளை தொடங்கப்பட்டது.

முக்கூடல் குறுங்காடு இயக்கம் மற்றும் தாமிரவருணி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கருவேல மரங்களை அகற்றுதல், திறந்தவெளி கழிப்பறையை தடுத்தல், குளக்கரையை உயா்த்துதல், குறுங்காடு அமைத்தல் ஆகிய பணிகளை சேரன்மகாதேவி வட்டாட்சியா் வெற்றிச்செல்வி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா் சரவணன், பேருராட்சி செயல் அலுவலா் நவநீதகிருஷ்ணன், குறுங்காடு அமைப்பு நிா்வாகி கல்பனா காளிமுத்து, காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன், நீா்வள ஆதார பாசன உதவி பொறியாளா் செல்வ மைக்கேல், விவசாய சங்கத் தலைவா் சண்முகநாதன், தாமிரவருணி பாதுகாப்பு இயக்கத் தலைவா் பிரமோத் முத்தரசன், பனை நல ஆா்வலா் ஹென்றி, சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT