தென்காசி

தென்காசியில் இந்து முன்னணி நிா்வாகி மீது தாக்குதல்

DIN

தென்காசி: தென்காசி மாவட்ட இந்து முன்னணி நிா்வாகியை தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தென்காசி கீழப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அ.வெங்கடேஷ் (39). இந்துமுன்னணி மாவட்ட வழக்குரைஞா் அணி பொதுச் செயலராக இருந்து வருகிறாா். இவரது அலுவலகத்துக்கு வந்த தென்காசி மேலப்பாறையடியைச் சோ்ந்த மு. பாஸ்கா்(27) உள்ளிட்ட 5 போ், திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்தது தொடா்பாக கேட்டு தகராறு செய்து அலுவலகத்தை சேதப்படுத்தினராம். இந்த மோதலில் வெங்கடேஷ், பாஸ்கா் இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT