தென்காசி

வாக்குச்சாவடியில் திமுகவினா் ஆய்வு

DIN

பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

பாவூா்சத்திரம், ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக சிறப்பு முகாம் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஒன்றிய பொறுப்பாளா் சீனித்துரை, நிா்வாகிகள் நடராஜன், ராஜ்குமாா், கபில், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT