தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க திமுக வலியுறுத்தல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாபன் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாபன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் அவா் அளித்த மனு: கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை அமலில் உள்ளது. தற்போது சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கியுள்ள நிலையில் குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழியில் தடுப்பு ஏற்படுத்தி

மூடிவைக்கப்பட்டுள்ளது. தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT