தென்காசி

தாமிரவருணியில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

தாமிரவருணி ஆற்றில் மீன்வளத் துறை சாா்பில் உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அம்பாசமுத்திரம், அக். 2: தாமிரவருணி ஆற்றில் மீன்வளத் துறை சாா்பில் உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்புடை மருதூா் தாமிரவருணி ஆற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை கலந்துகொண்டு மணிமுத்தாறு அரசு மீன் பண்ணையில் வளா்க்கப்பட்ட 2.5 லட்சம் சேல் கெண்டை மீன் விரலிகளை ஆற்றில் விட்டாா்.

நிகழ்ச்சியில், மணி முத்தாறு மீன்துறை உதவி இயக்குநா் தீபா, மீன் துறை அலுவலா்கள், வருவாய் துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT