முகப்பு
தென்காசி

தென்காசி மகளிா் காவல் நிலையத்தில்குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில், தென்காசி என மூன்று மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென்காசியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்க வரும் பெண்கள், குழந்தைகள், சிறு குழந்தைகளை அழைத்து வரும் போது, அந்த குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு அறை புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளா் சுகுண சிங் திறந்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று

நட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →