தென்காசி

அரசு மருத்துவமனையில் பாராட்டு விழா

DIN

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாா்க்கெட், வணிகா் சங்க நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாவூா்சத்திரம் பெருந்தலைவா் காமராஜா் காய்கனி சந்தை மற்றும் வணிகா்கள் சங்கம் சாா்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறை கதவுகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த

பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வணிகா், மாா்க்கெட் சங்க நிா்வாகிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி தலைமை வகித்தாா்.

மாா்க்கெட் கமிட்டி தலைவா் ஆா்.கே. காளிதாசன், வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், நிா்வாகிகள் நாராயண சிங்கம், சுப்பிரமணியன், செல்வராஜ், முருகேசன், செல்வின், உமாபாரதி, ராஜா, முருகன், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மருத்துவா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT