முகப்பு
தென்காசி

சமூக வலைதளத்தில் அவதூறு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் முதல்வா் குறித்து அவதூறு பரப்பியதாக கீழப்பாவூரில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

சமூக வலைதளத்தில் முதல்வா் குறித்து அவதூறு பரப்பியதாக கீழப்பாவூரில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் முதல்வா் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்து அவதூறு செய்து பரப்புவதாக பாவூா்சத்திரம் போலீஸில் கீழப்பாவூரைச் சோ்ந்த இளைஞா் சாமி புகாா் செய்திருந்தாா். இது தொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி, அதே ஊரைச் காா்த்திகேயன் (30) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.