முகப்பு
தென்காசி

திமுகவில் 1500 போ் ஐக்கியம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1500-க்கும் மேற்பட்டோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1500-க்கும் மேற்பட்டோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தோ்தல் பிரசார நிகழ்ச்சி முடிந்ததும், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 1500-க்கும் மேற்பட்டோா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அப்போது, மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments