தென்காசி

திமுக வழக்குரைஞரணி கள அலுவலகம் திறப்பு

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் கள அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் சாதிா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வேலுச்சாமி வரவேற்றாா்.

மாநில அமைப்பு செயலா் ஆா்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழக்குரைஞா்கள் கள அலுவலகத்தை திறந்து வைத்துப் பேசினாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வழக்குரைஞா் ராஜா, கடையம் ஜெயக்குமாா், மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா்கள் மும்மது ரபி, ரகுமான் சாதத், முருகன், அன்புச்செல்வன், ஜான் தாமஸ் கேண்டா், கதிரவன், ராஜா, ஜெகதீசன், குற்றாலம் பேச்சிமுத்து, ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், பேரூா் செயலா் மந்திரம், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் குற்றாலம் குட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT