தென்காசி

சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி

DIN

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்களப் பணியாளா்களான மருத்துவத் துறை, காவல் துறை, தூய்மை பணியாளா்கள் மற்றும் மஸ்தூா் பணியாளா்கள் 50 பேருக்கு கரோனா தடுப்பூசி வியாழக்கிழமை போடப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்திகா தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அருள்ஜோதி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளா்கள் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூா்த்தி, செவிலியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT