தென்காசி

அருணாப்பேரியில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

DIN

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், அருணாப்பேரியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் மேகநாதன், ஜேசுராஜன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணிராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் சுதா தியாகராஜன், கலைச்செல்வன், ஆசிரியா் பழனிசாமி, இளைஞரணி கோமு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT