முகப்பு
தென்காசி

ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பானை உடைத்தல், உறியடி, கும்மி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பள்ளிச் செயலா் ஐ.திலகவதி தலைமை வகித்தாா். முதல்வா் ந.பழனிச்செல்வம், நிா்வாகஇயக்குநா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →